மனம் என்பது
(ச. விஜயலட்சுமி)
உடல் எந்த நிமிடமும் அழியக்கூடியது. அதற்கு அதனதன் விதிக்கேர்பக் கால உள்ளது. அந்த நிமிடம் வந்ததும் ஒவ்வொரு உடலும் அழிந்து விடும். அதன் சொற்ப கால வாழ்வை மதிப்புள்ளதாக செய்வதற்க்காகத்தான் கடவுள் மனிதனுக்கு மனம் என்ற பொக்கிஷத்தை கொடுத்தான். உடல் ஒரு வாசனையற்ற காலி பாத்திரம். அது நாற்றமடிக்காமல் இருப்பதற்குத்தான் மனம் கொடுக்கப்பட்டது. அந்த மனத்தை, சில தூமையான சிந்தனையால் மனம் என்பதை மணம் உள்ளதாக மாற்றலாம்.
கீழ்கண்டவாறு
தியாகம்
நிஷ்டை உண்மை தன்னடக்கம் தன்னம்பிக்கை பயமின்மை சகிப்புத்தன்மை சிரத்தை பொறுமை தெளிவானசிந்தநை திட சங்கல்பம் மௌனம் சேவை மனப்பான்மை கருணை தன்னலமின்மை முயற்சி
உழைப்பு
வினயம் தன்னிறைவு நுல்லோழுக்கம் இறைஅன்பு மரியாதை பலம்ம்
தைர்யம்
மேற்கண்ட குணங்களில் சிலவற்றையேனும் நாம் மேற்கொண்டால் ஒரு சராசரி மநிதனாக வாழலாம். அல்லாமல் சுயநலமும், பொய்யும் துர்குணங்களும் கொண்டு, சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாக செயல்படுவோமானால் நாம் மனிதனல்ல, மநித உருவில் வாழும் மிருகங்கள்.